கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Sunday, October 9, 2011

பிள்ளையார் வணக்கம்
இன்பமாயது அறாதிடை ஓங்கவும்
துன்பமாயது தூரத்துள் நீங்கவும்
முன்பராபரன் மொய்குழலோடு அணைந்து
அன்பின்ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்