கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Saturday, January 16, 2016

ஆதீனத்தில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழா

உள்ளுந் தகைமை இனிப்பிறவேறுளவே உழைமான் மறிக்கன்று
துள்ளுங் கரத்தார் அணிபணியின் 
சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம் 
 பிராட்டியுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் 
குலமன்றோஇச் சுரபிகுலம்.


ஆய சிறப்பினால்பெற்ற  அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நதியும் நகுவெண்டலைத்தொடையும்
மேய வேணித் திருமுடிமேல் 
விரும்பியாடி அருளுதற்குத்
தூய திருமஞ்சனம்ஐந்தும் 
அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம் 










Wednesday, April 3, 2013

பங்குனித்தேர்

பங்குனி உத்திரத்திருநாளை முன்னிட்டு பேரூர் பட்டிப்பெருமான் திருத்தேர் இன்று குருமகாசன்னிதானங்களால் தொடங்கப்பட்டது.உடன் வேளாண்மைத்துறைஅமைச்சர் திரு.தாமோதரன் அவர்கள் சட்டப்பேரவைத்துணைத்தலைவர் திரு.பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வேலுமணி அவர்கள்,திரு.சேலஞ்சர்துரை, திரு.மலரவன் அவர்கள்.


Wednesday, October 17, 2012

பரிசு


சீர்வளர்சீர் பேரூரடிகளாரின் 89வது நாண்மங்கல விழாவில் மாற்றுத் திறனாளி ஒருவர் வழங்கிய அன்புக் காணிக்கை.

Wednesday, October 3, 2012

அருளாட்சி ஏற்பு திருவோலக்கம்


பேரூராதீனத்தின் குருமகாசன்னிதானமாக அடிகளார் அவர்கள் அருளாட்சி ஏற்கும் திருக்கோலம்.

Sunday, August 26, 2012

இட்டலிங்க கைத்தலமாலை

பண்ணு பாமறை தமிழினால் பாடு நம்பிக்குப்
பொன்னும் ஆடையும் அணிகளும் ஊர்தியும் பொருளும்
இன்னும் ஈபவன் அருளினான் மேவி வீற்றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ! எனது கைத்தலமே.