கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Saturday, December 31, 2011

நீதியரசர்.திரு.கோகுலகிருட்டிணன்அவர்கள்

சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட குருமகாசன்னிதானம் அவர்களை வரவேற்று நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்அவர்கள் அளித்த வரவேற்புரை.

Wednesday, December 28, 2011

மொரிசியசு நாட்டு அன்பர்

மொரிசியசு நாட்டின் கலை ,கலாச்சார மற்றும் அறிவியல் துறையின் முன்னால் அமைச்சரும் யுனெசுகோ அமைப்பின் பிரதிநிதியாக இருந்தவருமான திரு.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் குருமகா சன்னிதானம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

Monday, December 12, 2011

அன்னாபிடேகம்

கார்த்திகை மாத திங்கட்கிழமையில் ஆதீனத்தில் நடைபெற்ற அன்னாபிடேக காட்சி



Friday, December 9, 2011

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு ஆதீனத்தில் நடந்த பேரொளி வழிபாடு



உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ஆகிய பெருமான் மலை திருமா மணிதிகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவுஅதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
-.







வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்குஇல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞான சம்பந்தர்.