கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Saturday, January 16, 2016

ஆதீனத்தில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழா

உள்ளுந் தகைமை இனிப்பிறவேறுளவே உழைமான் மறிக்கன்று
துள்ளுங் கரத்தார் அணிபணியின் 
சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம் 
 பிராட்டியுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் 
குலமன்றோஇச் சுரபிகுலம்.


ஆய சிறப்பினால்பெற்ற  அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நதியும் நகுவெண்டலைத்தொடையும்
மேய வேணித் திருமுடிமேல் 
விரும்பியாடி அருளுதற்குத்
தூய திருமஞ்சனம்ஐந்தும் 
அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்