கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Saturday, December 31, 2011

நீதியரசர்.திரு.கோகுலகிருட்டிணன்அவர்கள்

சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட குருமகாசன்னிதானம் அவர்களை வரவேற்று நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்அவர்கள் அளித்த வரவேற்புரை.

Wednesday, December 28, 2011

மொரிசியசு நாட்டு அன்பர்

மொரிசியசு நாட்டின் கலை ,கலாச்சார மற்றும் அறிவியல் துறையின் முன்னால் அமைச்சரும் யுனெசுகோ அமைப்பின் பிரதிநிதியாக இருந்தவருமான திரு.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் குருமகா சன்னிதானம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

Monday, December 12, 2011

அன்னாபிடேகம்

கார்த்திகை மாத திங்கட்கிழமையில் ஆதீனத்தில் நடைபெற்ற அன்னாபிடேக காட்சி



Friday, December 9, 2011

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு ஆதீனத்தில் நடந்த பேரொளி வழிபாடு



உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ஆகிய பெருமான் மலை திருமா மணிதிகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவுஅதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
-.







வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்குஇல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞான சம்பந்தர்.







Thursday, November 24, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ( எழுத்தாணிப்பால் )

6.10.2011 வியாழக்கிழமை அன்று குழந்தைகளுக்கு குருமகா சன்னிதானம் அவர்களால் எழுத்தாணிப்பால் அளிக்கப்பட்டது.

Sunday, November 20, 2011

முதுமுனைவர் பட்டமளிப்பு விழா

சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார் அவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டும்விதமாக சென்னை பல்கலைக்கழகம் அடிகள்பெருந்தகைக்கு முதுமுனைவர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

















திரு.புலமைப்பித்தன்

தமிழகஅரசின் அரசவைப்புலவரும் பேரூர் தமிழ்க்கல்லூரியின் முன்னாள்மாணவருமான திரு.புலமைப்பித்தன் அவர்கள் சன்னிதானங்களிடம் ஆசிபெற்றார்.

Sunday, October 9, 2011

பிள்ளையார் வணக்கம்
இன்பமாயது அறாதிடை ஓங்கவும்
துன்பமாயது தூரத்துள் நீங்கவும்
முன்பராபரன் மொய்குழலோடு அணைந்து
அன்பின்ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்