கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Thursday, November 24, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ( எழுத்தாணிப்பால் )

6.10.2011 வியாழக்கிழமை அன்று குழந்தைகளுக்கு குருமகா சன்னிதானம் அவர்களால் எழுத்தாணிப்பால் அளிக்கப்பட்டது.

Sunday, November 20, 2011

முதுமுனைவர் பட்டமளிப்பு விழா

சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார் அவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டும்விதமாக சென்னை பல்கலைக்கழகம் அடிகள்பெருந்தகைக்கு முதுமுனைவர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

















திரு.புலமைப்பித்தன்

தமிழகஅரசின் அரசவைப்புலவரும் பேரூர் தமிழ்க்கல்லூரியின் முன்னாள்மாணவருமான திரு.புலமைப்பித்தன் அவர்கள் சன்னிதானங்களிடம் ஆசிபெற்றார்.