கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Tuesday, February 21, 2012

சிவனிரவுப்பெருவிழா

சிவனிரவுப்பெருவிழாவினை முன்னிட்டு செம்மேடு அருகில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு முட்டத்து நாகேசுவரர் திருக்கோயிலில் சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்களால் வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்றது.













Sunday, February 19, 2012

தமிழ்மாமணிவிழா-உரை

பாரதீய வித்யாபவன் கோவை கிளையில் மேனாள் துணைவேந்தர்.முனைவர்.திரு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,முனைவர்.திரு.சென்னியப்பன் அவர்களுக்கும் தமிழ்மாமணி விருது வழங்கி அடிகள்பெருந்தகை வாழ்த்தி ஆற்றிய உரை