திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைக்குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமிஅடிகளார்
Wednesday, October 17, 2012
பரிசு
Wednesday, October 3, 2012
Sunday, August 26, 2012
Sunday, August 19, 2012
Tuesday, August 14, 2012
Tuesday, July 31, 2012
முனைவர்.சுந்தரமூர்த்தி அவர்கள்
பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவில் முன்னாள் துணைவேந்தர்.சுந்தரமூர்த்தி அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரையின் சில பகுதிகள். பேரூர் அடிகளார் அவர்களின் அரிய முயற்சியின் காரணமாகத்தான் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் இன்று நல்ல ஊதியத்தைப் பெற்று வருகின்றனர் என கூறினார்.
Tuesday, April 10, 2012
கபிலர் விருது
தமிழக அரசின் கபிலர் விருது பெறும் திரு.அ.அ.மணவாளன் அவர்கள் பேரூர் தமிழ்க்கல்லூரியின் மேனாள் மாணவர்.அண்மையில் பிர்லா அறக்கட்டளையினரால் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சரசுவதி சம்மான் விருதினைப்பெற்றவர்.40க்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் எழுதப்பட்ட இராமகாதையை ஆய்வுசெய்து இவர் எழுதிய நூலிற்காக பரிசினைப்பெற்றவர்.அன்னாரை பேரூரடிகளாரும்,இளைய அடிகளும் வாழ்த்தினர்.
Monday, March 19, 2012
Tuesday, February 21, 2012
சிவனிரவுப்பெருவிழா
Sunday, February 19, 2012
தமிழ்மாமணிவிழா-உரை
பாரதீய வித்யாபவன் கோவை கிளையில் மேனாள் துணைவேந்தர்.முனைவர்.திரு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,முனைவர்.திரு.சென்னியப்பன் அவர்களுக்கும் தமிழ்மாமணி விருது வழங்கி அடிகள்பெருந்தகை வாழ்த்தி ஆற்றிய உரை
Friday, January 13, 2012
Thursday, January 12, 2012
உழவர் திருநாள் வாழ்த்து
Saturday, January 7, 2012
தமிழிசைச்சங்கம்
சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு குருமகாசன்னிதானம் அவர்கள் ஆற்றிய உரை.உடன் நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்,நீதிஅரசர்.இலட்சுமணன் மற்றும்
நல்லிசின்னசாமி அவர்கள்
நல்லிசின்னசாமி அவர்கள்
Friday, January 6, 2012
குன்றக்குடி அடிகளார்
விசுவ இந்து பரிசத்
Subscribe to:
Posts (Atom)