கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Thursday, January 12, 2012

உழவர் திருநாள் வாழ்த்து

சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார்அவர்கள் தமிழர் திருநாளாம் உழவர்தினத்தினை ஒட்டி அன்பர்களுக்கு அளித்துள்ள வாழ்த்துச்செய்தி

Saturday, January 7, 2012

தமிழிசைச்சங்கம்

சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு குருமகாசன்னிதானம் அவர்கள் ஆற்றிய உரை.உடன் நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்,நீதிஅரசர்.இலட்சுமணன் மற்றும்
நல்லிசின்னசாமி அவர்கள்


Friday, January 6, 2012

குன்றக்குடி அடிகளார்

திருவண்ணாமலை குன்றக்குடிஆதீனத்தின் குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் பொன்னம்பல அடிகளார் அவர்கள் தமிழ்க்கல்லூரியின் பாவை விழாவிற்கு 4.01.2012 புதன்கிழமை அன்று எழுந்தருளி அருளுரை வழங்கினார்கள்









விசுவ இந்து பரிசத்

விசுவ இந்துபரிசத்தின் அயல்உலக செயல்தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.அசோக்சௌக்லே அவர்கள் குருமகாசன்னிதானங்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.