கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Wednesday, April 3, 2013

பங்குனித்தேர்

பங்குனி உத்திரத்திருநாளை முன்னிட்டு பேரூர் பட்டிப்பெருமான் திருத்தேர் இன்று குருமகாசன்னிதானங்களால் தொடங்கப்பட்டது.உடன் வேளாண்மைத்துறைஅமைச்சர் திரு.தாமோதரன் அவர்கள் சட்டப்பேரவைத்துணைத்தலைவர் திரு.பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வேலுமணி அவர்கள்,திரு.சேலஞ்சர்துரை, திரு.மலரவன் அவர்கள்.