கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Wednesday, April 3, 2013

பங்குனித்தேர்

பங்குனி உத்திரத்திருநாளை முன்னிட்டு பேரூர் பட்டிப்பெருமான் திருத்தேர் இன்று குருமகாசன்னிதானங்களால் தொடங்கப்பட்டது.உடன் வேளாண்மைத்துறைஅமைச்சர் திரு.தாமோதரன் அவர்கள் சட்டப்பேரவைத்துணைத்தலைவர் திரு.பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வேலுமணி அவர்கள்,திரு.சேலஞ்சர்துரை, திரு.மலரவன் அவர்கள்.


No comments:

Post a Comment