கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Friday, December 9, 2011

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு ஆதீனத்தில் நடந்த பேரொளி வழிபாடு



உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ஆகிய பெருமான் மலை திருமா மணிதிகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவுஅதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
-.







வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்குஇல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞான சம்பந்தர்.







No comments:

Post a Comment